மரபு கவிதையின் படிநிலை-11 மகரக்குறுக்கம்-ஆறாம் சார்பெழுத்து

 மகரக்குறுக்கம்


"ம்"மெய் ஆனது தன் ½ மாத்திரை அளவிலிருந்து ¼ மாத்திரை அளவாக குறையும்,இதுவே மகரக்க்குறுக்கம் எனப்படும்.


1) "ம்" எனும் மெய் எழுத்து "ண்","ன்" எனும் இரண்டு எழுத்துக்களுக்கு பின்பு வரும்போது  தன் ½ மாத்திரை அளவிலிருந்து  ¼ மாத்திரை அளவாக குறையும்.


எ.கா

மருண்ம்

போன்ம்


2)"ம்" எனும் எழுத்தைத் தொடர்ந்து ஒரு "வகர" எழுத்து வந்தால் அந்த "ம்" எனும் எழுத்து தன்  ½  மாத்திரை அளவிலிருந்து ¼ மாத்திரை அளவாக குறையும்.


எ.கா

வரும்வண்டி

வரும்வாரம்


மகரக்குறுக்கம்-பயிற்சித்தாள்

மரபு கவிதை இயற்றுதல் சார்ந்த மற்ற படிநிலைகள்

௧௰௯/மடங்கல்


 






1 கருத்துகள்

புதியது பழையவை