இன்று பாரதியார் நினைவு நாள் அதை ஒட்டி நான் ஒரு வெண்பா எழுதி உள்ளேன்
பரவை பறவை இயாஅகு மாகூண்
டடைவதற்கு அப்பரவை யேபா ரதிஉன்
தமிழ்ப்படைப்பு பல்லா யிரத்தாண் டுதன்பு
கழோஒ டுவாழி யவே
பரவை-கடல்
பொருள்
கடல் என்ன பறவை ஆகுமா கூண்டில் அடைவதற்கு.அந்தக் கடலே
பாரதி.உன் தமிழ் படைப்பு பல்லாயிரத்தாண்டு தன் புகழோடு வாழியவே.
பாரதியாரின் நினைவு நாளான இன்று அவரை நினைவுக்கூறுவோம்.
நன்றி
௨௰௬/மடங்கல்