மரபு கவிதையின் படிநிலை-15- உயிரளபெடை- பத்தாம் சார்பெழுத்து

 உயிரளபெடை

நெடில் எழுத்துக்களின் மாத்திரை அளவு இரண்டு(2).நெடில் எழுத்துக்களின் மாத்திரை அளவு தன் 2 மாத்திரை அளவிலிருந்து மூன்று(3) மாத்திரை அளவாக பெருகும் அதுவே உயிரளபெடை எனப்படும்.


உயிரளபெடையை குறிப்பதற்கு நெடில் எழுத்தின் இனவெழுத்துக்கள் வரும்  அதைத் தொடர்ந்து வரும்.

நெடில் எழுத்துக்களின் இனவெழுத்துக்கள்

ஆ-அ

ஈ-இ

ஊ-உ

ஏ-எ

ஐ-இ

ஓ-ஒ

ஔ-உ


எ.கா

வால்

வா=வ்+

"ஆ" வின் இனவெழுத்து "அ"

வால்=வால்


காளை

ளை=ள்+

"ஐ" யின் இனவெழுத்து "இ"

காளை=காளை



உயிரளபெடை-பயிற்சித்தாள்

மரபு கவிதை இயற்றுதல் சார்ந்த மற்ற படிநிலைகள்


௨௰௭/மடங்கல்


கருத்துரையிடுக

புதியது பழையவை