மரபு கவிதையின் படிநிலை-4 முதலெழுத்து(பாகம் இரண்டு)

 முதலெழுத்து

மெய் எழுத்து-3(வகை)

மாத்திரை-1/2

தோன்றும் இடம்

*வல்லினம்-நெஞ்சு

*மெல்லினம்-மூக்கு

*இடையினம்-மிடறு(தொண்டை)


வல்லினம்-க,ச,ட,த,ப,ற

மெல்லினம்-ங,ஞ,ண,ந,ம,ன

இடையினம்-ய,ர,ல,வ,ழ,ள


மரபு கவிதை இயற்றுதல் சார்ந்த மற்ற படிநிலைகள்


ஜெய்டன்.....


கருத்துரையிடுக

புதியது பழையவை