மரபு கவிதையின் படிநிலை-5 உயிர்மெய் -முதல் சார்பெழுத்து

 உயிர்மெய் 

உயிரும் மெய்யும் (மெய் என்பது உடல் என்னும் பொருளை தருகின்றது) இணைந்து ஒரு உயிரினத்தை தோற்றுவிப்பது போல உயிர் எழுத்து பண்ணியிரண்டும்(12) மெயெழுத்துக்கள் பதிணெட்டும்(18) ஓண்ரோடு ஒண்று இணைவதானால்தான் உயிர்மெய் எழுத்துக்ககள் தோன்றுகின்றன.


உயிர்மெய்=216

எ.கா

க்(மெய்)+அ(உயிர்)=க(உயிர்மெய்)

க்(மெய்)+ஆ(உயிர்)=கா(உயிர்மெய்)

ழ்(மெய்)+ஐ(உயிர்)=ழை(உயிர்மெய்)




மேலும் ஆர்வம் உள்ளவர்கள் இதை சொடுக்குங்கள்:

கருத்துரையிடுக

புதியது பழையவை