அலைபேசி எனும் வலையில் மனிதன் எவ்வாறு அகப்பட்டுள்ளான் எனும் கருத்து வெண்பா வடிவில்.
இன்னிசை வெண்பா
அலைபே எசிஎனும் மாவலையுற் சிக்கிஏ
கும்வழி யேதென் றறியா அமல்ஊ
உழிகண்சி றைக்கண்ட ஆஅழிநி கர்தொலை
பேசியுஃட வித்தமாஅந் தர்
பொருள்
அலை பேசி எனும் பெரிய வலையில் சிக்கி அதை விட்டு வெளியேறும் வழி அறியாமல் பூமியால் சிறை பிடிக்கப்பட்ட கடல் போல் தொலைபேசிக்குள் தங்களை தொலைத்துவிட்டு தவித்தனரே மக்கள்
நன்றி
௨௰௨/மடங்கல்