யாப்பிலக்கணம்
"யாக்கப்படுவது" என்றால் கட்டப்படுவது என்று பொருள்.நிறைய சொற்களை ஒன்றாக கட்டி ஒரு பாடலாக தொடுப்பது எவ்வாறு என்று "யாப்பிலக்கணம்" கூறுகின்றது.
யாப்பிலக்கணத்தின் பாகங்கள் ஆறு(6)
*எழுத்து
*அசை
*சீர்
*தளை
*அடி
*தொடை
ஒவ்வொரு பாகங்களையும் நாம் அடுத்த பதிவுகளில் காண்போம்.
௨௰௯/மடங்கல்