கம்பராமாயணம் பாகம்-1

 கடவுள் வாழ்த்து


உலகம் யாவையுந் தாமுள வாக்கலும்

நிலைபெ றுத்தலும் நீக்கலு நீங்கலா

அலகி லாவிளை யாட்டுடையா ரவர்

தலைவ ரன்னவர்க் கேசர ணாங்களே


பொருள்:

           உலகத்தை உருவாக்குதலும் அதை நிலைத்து இயங்க வைத்தலும்.உலகத்தில் இருப்பவற்றை நீக்குதலும்.அளவில்லாததும்,முடிவற்றதுமான விளையாட்டை கொண்டவர் தான் தலைவர்.அவரிடத்தில் நாங்கள் சரண் அடைகின்றோம்.

௧௦/கும்பம்

கருத்துரையிடுக

புதியது பழையவை